கொரோனாவால் விலைசரிவு புதுவையில் கூவிகூவி விற்பனை சாத்துக்குடி மூட்டை ரூ. 400
புதுச்சேரிக்கு வருடந்தோறும் கோடைகாலங்களில் சாத்துக்குடி பழ வரத்து அதிகளவில் இருக்கும். குளிர்பானக் கடைகளில் சாத்துக்குடி ஜூஸ் வியாபாரமும் ஜரூராக நடக்கும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிகளவில் சாத்துக்குடி ஜூஸ் அருந்துவார்கள்.  ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியே உணவ…
Image
நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலம் சாகுபடி பரப்பாக மாறி உள்ளது என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலம் சாகுபடி பரப்பாக மாறி உள்ளது என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் முதல் குன்றக்குடி சாலையில் உள்ள தேனாறு 100 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் ஜெயகாந்தன் பா…
Image
மகாராஷ்டிரா 1,388 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இதுவரை 1,388 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது. கொரோனா பாதித்தவர்களில் 428 பேர் குணமடைந்துள்ள நிலையில் 948 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகுறது. மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதித்து இதுவரை 12 போலீசார் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Image
புதுச்சேரியில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் தளர்வு, கடைகள் திறப்பு நேரம் குறித்து அறிவிக்கப்படும் என தகவல்
புதுச்சேரியில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பின் ஊரடங்கு தளர்வு, கடைகள் திறப்பு நேரம் குறித்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மதுக்கடைகள் திறப்பு குறித்தும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.
Image
Fastag வேலை செய்யாவிட்டால் சுங்கச்சாவடியில் 2 மடங்கு கட்டணம்
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, பாஸ்டேக் வேலை செய்யாவிட்டால் அல்லது செல்லத்தக்கதாக இல்லாவிட்டால் சுங்கச்சாவடிகளில் அந்த வாகனங்களிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  சுங்கச்சாவடிகளில் …
Image
இன்று முதல் இ-சேவை, ஆதார் மையம் இயங்கலாம்
சென்னை தவிர தமிழகம் முழுவதும் இ-சேவை, ஆதார் மையங்கள் கலெக்டரின் ஒப்புதலை பெற்று இன்று முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் சங்கர் அனை த்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தி…
Image